Thank you for trying out H5P. To get started with H5P read our getting started guide

Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்

சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..

தவறு1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1."வாட்டான்" என்பதன் பொருள் "வருத்துவான்".

2.சிறுபஞ்சமூலம் நூலை இயற்றியவர் "காரியாசான்".

3.பாடலின் கருத்துக்கள் மக்கள் மனநோயைத் தீர்ப்பனவாகும்.

4.ஆலமர வேர்கள் உடல் நோயைத் தீர்க்கின்றன.

5.சிறுபஞ்சமூலம் பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.

6.கண்வனப்பு , கால்வனப்பு' இச்சொற்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்துள்ளது.

7.என்று + உரைத்தால்' இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது என்றுரைத்தல்.

8."நன்றென்றால்" இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது "நன்றெ + ன்றால்".

9."செல்லாமை" என்பதன் எதிர்ச்சொல் "செல்லுதல்" என்பதாகும்.

10.பஞ்ச என்றால் ஐந்து.