Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.கள்வனைக் கொல்வது கொடுங்கோலன்று.
2.பாண்டிய மன்னன் கோவலனை இகழ்ந்தார்.
3.பரிசுகள் கேட்டு வந்திருப்பதாக கூறினாள் கண்ணகி.
4.கண்ணகி அழுத கண்களோடும் தலைவிரி கோலத்துடனும் அரண்மனை வாயில்முன் நின்றாள்.
5.கோவலனும் கண்ணகியும் வாணிகம் செய்வதற்காக மதுரை நகருக்கு சென்றனர்.
6.பழிச்சொல்லுக்கு அஞ்சி ஒளிந்தார் பாண்டிய மன்னர்.
7.பாண்டிய மன்னரின் அறநெறிக்கு இழுக்கு ஏற்பட்டது கோவலனை கொன்றதால்.
8.கண்ணகி சிலம்பை எடுத்து தரையில் போட்டு உடைத்தாள்.
9.கோவலனிடம் இருந்த சிலம்பு அரசிக்குரியதாகும்.
10.கோவலன் கள்வன்.