Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.இந்தியாவில் எருமை மாடுகளும் வளர்க்கப்படுகின்றன.
2.ரொட்டி ஒரு பால் பொருள்.
3.பால் பண்ணையின் முக்கிய நோக்கம் பால் கரத்தல் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்தல்.
4.பண்ணை போக்குவரத்தின் ஒரு பகுதி.
5.சுற்றுச்சூழல் இரு வகைப்படும்.
6.சக்கை மற்றும் சத்து செறித்த உணவு ஆகியவையே கால்நடைகளுக்கேற்ற உணவு ஆகும்.
7.கால்நடைகளுக்கு சத்துள்ள உணவு தேவைப்படுகிறது.
8.எருமை மாட்டுப் பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தோனேசியா முதலிடம் வகிக்கிறது.
9.எருமை மாட்டின் பால் பசு மாட்டின் பாலை விட சத்து நிறைந்தது.
10.பசு மாடுகள் எருமை மாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் பால் தரக்கூடியவை.