Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
தவறு9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.கல்வி அனைவருக்கும் பாகுபாடின்றி எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
2.எந்தக் குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதற்கான உரிமை இல்லை.
3.கல்வி காரணத்தை ஆராய்ந்து அறிய உதவுகிறது.
4.குழந்தையின் வளர்ச்சிக்கான கடைசி படி கல்வியாகும்.
5.மக்களுக்கும்,தேசத்திற்கும் கல்வி மிகவும் முக்கியமானது.
6.RMSA-வின் நோக்கம் குறைந்தபட்சக் கல்வியின் அளவைப் பத்தாம் வகுப்புக்கு உயர்த்துதல்.
7.இந்தியக் கல்வி முறை முக்கியமாக இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
8.ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
9.கல்வி மத்தியப் பட்டியல் பிரிவின் கீழ் வருகிறது.
10.சட்டமன்றப் பிரிவு மூன்று பட்டியலாகப் பிரிக்கப்பட்டுள்ளது.