----- 1793இல் நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
ஜெனெரல் டயர்
காரன்வாலிஸ் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
மகல்வாரி முறை, என்பது ஹோல்ட் மெகன்சி என்பவரது சிந்தனையில் உதித்த,-----மாற்றியமைக்கப்பட்ட வடிவமே ஆகும்.
ஜமீன்தாரி முறையின்
அகல்வாரி முறையின்
வாரிசு தாரர் முறையின்
ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகிலிருந்த நிலங்கள் -----பயிரிடப்பட்டன.
பந்துகளால்
சந்தால்களால்
சம்பல்காரர்களால்
தீனபந்து மித்ரா என்பவர் எழுதிய நாடகம் -----
நீலதர்பன்
அரவான்
ஹேஸ்டிங்ஸ்
நீல்தர்பன் என்ற நாடகம் எழுதப்பட்ட மொழி
பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் -----ஆம் ஆண்டு ஒரு கலகத்தில் ஈடுபட்டனர். அது தக்காண கலகம் என்றழைக்கப்பட்டது .
“பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” -----இல் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 1921இல் ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் -----
பஞ்சாப் விவசாயிகள்
கர்நாடக விவசாயிகள்
மாப்ளா விவசாயிகள்
ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
மகல்வாரி முறை
இரயத்துவாரி முறை
இவற்றில் எதுவுமில்லை
ஜமீன்தாரி முறை
எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
மிண்டோ பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?
மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
மகாராஷ்டிரா
மதராஸ்
வங்காளம்
பஞ்சாப்
கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
வில்லியம் பெண்டிங் பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
மதராஸ்
பம்பாய்
இவற்றில் எதுவுமில்ல
வங்காளம்
பர்தோலி இயக்கம் யார் தலைமையில் நடந்தது
சர்தார் வல்லபாய் பட்டேல்
அம்பேத்கர்
லாலா லஜபதிராய்
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
சம்பரான் விவசாயச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு
மே 1918
ஜூன் 1918
ஏப்ரல் 1918
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.
இந்த முறை 1793இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
தக்காண கலகம் 1873இல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.