கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
அரசியலமைப்புச் சட்டத் தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையை ப் பற்றிக்
பகுதி II
பகுதி II பிரிவு 5 – 11
குறிப்பிடுகின்றன?
பகுதி II பிரிவு 5 – 6
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
பிரதமர்
முதலமைச்சர்
குடியரசுத் தலைவர்
இந்திய தலைமை நீதிபதி
ஒரு நாட்டின் ..... அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ..... குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
இந்தியக்கடவுச்சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன்.....
வெளிநாடு வாழ் இந்தியர்
அயல் இந்தியர்
என அழைக்கப்படுகிறார்.
இந்தியர்
மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் ..... யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.
..... என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
இரட்டைக் குடியுரிமை
உலகளாவிய குடியுரிமை
ஒற்றைக் குடியுரிமை
ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது ii) பதிவு செய்வதன் மூலம் iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
i மற்றும் ii சரி
i, ii, iv சரி
i மற்றும் iii சரி
i, ii, iii சரி
கூற்று: 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர். காரணம்: 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
காரணம், கூற்று இரண்டும் தவறு
- Question 1கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
- சொத்துரிமை பெறுவதன் மூலம்
- Question 2அரசியலமைப்புச் சட்டத் தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையை ப் பற்றிக்
- குறிப்பிடுகின்றன?
- Question 3இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
- குடியரசுத் தலைவர்
- Question 4ஒரு நாட்டின் ..... அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
- குடிமகன்
- Question 5இந்திய அரசியலமைப்புச் சட்டம் ..... குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
- ஒற்றைக்
- Question 6இந்தியக்கடவுச்சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன்.....
- என அழைக்கப்படுகிறார்.
- Question 7மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் ..... யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.
- குடிமைப் பொறுப்புகள்களையும்
- Question 8..... என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
- உலகளாவிய குடியுரிமை
- Question 9ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது ii) பதிவு செய்வதன் மூலம் iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
- i, ii, iii சரி
- Question 10கூற்று: 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர். காரணம்: 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்