இந்தியாவில் மிக பழமையான பாசன முறை
தீபகற்ப இந்தியாவில் --------------- மாநிலத்தில் அதிக அளவு ஏரிபாசனம் பயன்பாட்டில் உள்ளது
கால்வாய் பாசனத்தில் 60% -------------- ல் காணப்படுகிறது
வேளாண் பயிற்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு சொல்லும் முறைக்கு -------------- என்று அழைக்கப்படுகிறது.
--------------- புவியின் மேற்பரப்பில் கணப்படும் ஒரு அடிக்காகும்
இந்தியாவில் காணப்படும் மண்வகைகள் ----------- பிரிவுகளாக வகைப்படுத்தலாம்
---------------- இந்தியாவில் ஏரி பாசனம் சிறந்து விளங்குகிறது
இந்தியாஅவின் இரண்டாவது மற்றும் முக்கியமான நீர்பாசன ஆதாரம் ----------------- பாசனம்
-------------- ஆறு ‘பீகாரின் துயரம் ‘ என அழைக்கப்படுகிறது
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு