திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
கர்நாடகப் போர்களில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனினியிடமிருந்து கடனாக பணத்தை கடன் வாங்கியவர் யார்?
கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின்மகன்கள் எங்கு அனுப்பப்ட்டார்கள்?
பாளைக்காரர்கள் ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர்?
வேலூர் கோட்டையிலொ புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமைத் தளபதி யார்?
கம்பெனியாரின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு எதிர்வினையாக முதலில் இவரிடமிருந்து எதிர்ப்பு வந்தது
சத்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடு தெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
வேலூர் புரட்சி எப்போது வெசித்தது?