1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வானியில் தொலைநோக்கி மையம் -------------- ல் அமைந்துள்ளது.
------------ ஆற்றைத் தவிர மற்ற ஆறுகள் அனைத்தும் வற்றும் ஆறுகளாகும்.
நீலகிரிப் பீடபூமியில் உள்ள பல மலையிடப் பூமிகளில் குறிப்பிடத்தக்க பீடபூமி ---------------
தமிழகம் மே மாதத்தி ---------------- மூலம் மழையைப் பெறுகிறது.
இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவுதளம்------------------ அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது.
கொல்லிமலை ---------------- மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும்
சேர்வராயன் மலையில் உள்ள உயரமான சிகரம் ---------
கடகரேகை --------------- இரு சம பாகங்களாக பிரிக்கிறது.
வைகையாறு --------------- மாவட்டத்திலுள்ள பாக்நீர்ச்சந்திப்பில் கடலில் கலக்கிறது.
தென்மேற்குப் பருவக்காற்றானது அதிக காற்றழுத்தம் உள்ள இந்தியப் பெருங்கடலிலிருந்து ---------------- நோக்கி வீசுகிறது.
தமிழ்நாட்டில் பீடபூமிகள் ஏறக்குறைய ------------- வடிவில் 60, 000 சதுர கி.மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் ------- மைசூர் பீடபூமியின் ஒரு பகுதியாகும்.
------------ என்ற சொல் தற்போதுள்ள பழங்கிடியினரின் பண்டைய கால பெயரான ------------- என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.
-------------------- மலையின் பெரும்பகுதி திருநெல்வேலி மாவட்டத்திலும் தென்சரிவு கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
களக்காடு - முண்டந்துறையில் ------------------ அமைந்துள்ளது.
----------------- கோயம்பத்தூர் பீடபூமியை மைசூர் பீடபூமியில் இருந்து பிரிக்கிறது.
தமிழ்நாட்டில் -------------- யில் பனைமரங்களும், சவுக்குத் தோப்புகளும் பரவலாக உள்ளன.
தமிழ்நாட்டின் வளமான சமவெளிகளில் ---------------- ஒன்றாகும்.
காவிரியுடன் ---------------- என்ற இடத்தில் அமராவதியும் நொய்யாலும் இணைகின்றது.
பாலாறு கர்நாடகாவின் -------------------- மாவட்டத்தின் திலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது.
--------------- ஆற்றின் குருக்கே கிருஷ்ணகிரி - சாத்தனூர் நீர்த் தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பொன்னி கவுண்டினியா நதி, மலட்டாறு செய்யாறு மற்றும் கிளியாறு --------------- துணை ஆறுகளாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் --------------- செறிந்து நன்றாக திகழ்கிறது.
------------ மலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய குன்றுகளாகும்.
தென் பெண்ணையாறு -------------- மலைகளின் கிழக்கு சரிவுகளிலிருந்து உருவாகிறது.
குரங்கனி மலை வாழிடம் உள்ள மலைக் குன்றுகள் ---------, -------------
சேர்வராயன் மலைதொடர் --------------- நகருக்கு அரிகே அமைந்துள்ளது.
பச்சை மலையில் ---------------- ஒரு குறிப்பிடத்தக்க வேளாண் பருவ விளை பொருளாக உள்ளது.
குளிர்காலத்தில் இந்தியா முழுவதும் -------------- சூரியக்கதிர்களைப் பெறுகின்றன.
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ----------------- குறைந்த குன்றுத் தொடராக காணப்படுகிறது.
தென்பெண்ணையாறு கெடிலம் மற்றும் பெண்ணையாறு என் இரண்டு கிளைகளாக பிரிந்து ------------- அணைக்கட்டிற்கு அருகில் பிரிகிறது.
கொல்லி மலையில் உள்ள முக்கியமான புனிதத் தலம்
கல்வராயன் மலையின் வடபகுதி -------------- என்று அழைக்கப்படுகிறது.
------------- ஆற்றில் கரைந்திருக்கும் செம்மண் துகள்கள் காரணமாக இந்நதியின் நீரானது செந்நிற தோற்றத்துடன் காணப்படுகிறது.
-------------- இந்து சமய மக்கலால் புனித நதியாக கருதப்படுகிறது.
தாமிரபரணி பாபநாசத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் --------------- முகடுகளில் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் பீடபூமிகள் உயரம் ----------------- உயர்ந்து செல்கிறது.
கோவளம் மற்றும் வெள்ளி கடற்கரைகள் உள்ள பகுதியில் -----------------
பசுமை மாறாக் காடுகள், சோலைக் காடுகள் அதிகம் உள்ள மலை
காவிரி ஆறு ---------------- மாவட்டத்தில் வடகிளை கொளேரூன் என்றும் தென்கிளை கொள்ளிடம் என்றும் தொடர்கிறது.
தமிழகம் கடகரேகைக்கு ----------------- அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகிறது.
காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ---------------- தலைக்காவிரி உற்பத்தியாகிறது.
ஜவ்வாது மலையின் மிக உயரமான சிகரம் ---------------
--------------- யில் சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் தொழில் தொடர்ந்து நடைபெறுகின்றது.
கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் ------------------- என்று அழைக்கப்படிகிறது.
------------------ பல இடங்களில் வங்காள விரிகுடா கடலில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
பாலாறு வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து ------------ அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
வைகையாறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ------------- கிழக்கு சரிவில் உற்பத்தியாகிறது.
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதி --------------- யைப் பெறுகிறது.