ஆ.சந்திரா த.ஆ
ஊ.ஒ.ந.நி.பள்ளி
செவ்வாய்ப்பட்டி
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1.மரம் வளர்த்தால்----------- பெறலாம் .
மாரி
2.நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
நீர் + உலையில்
3.மாரி+ ஒன்று என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
மாரியொன்று
4.பழமொழி பாடலை இயற்றியவர்
முன்றுறை அரையனார்
5.விருந்தோம்பல் பாடல் இடம் பெற்றுள்ள நூல்
பழமொழி
6.பழமொழி பாடலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை
நானூறு
7.இப்பாடலில் இடம்பெற்றுள்ள பழமொழி
ஒன்றாகு முன்றிலோ இல்
8.மாரி என்பதைக் குறிக்கும் சொல்
மழை
9.நல்கினாள் என்பதன் பொருள்
கொடுத்தாள்
ஆ.சந்திரா த.ஆ
ஊ.ஒ.ந.நி.பள்ளி
செவ்வாய்ப்பட்டி
10.வறண்டிருந்த என்பதைப் பிரித்து எழுதக் கிடைப்பது
வறண்டு + இருந்த