சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அன்னை தெரசா பிறந்த ஆண்டு ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 'அணி' என்னும் சொல்லின் பொருள் _______
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: எல்லாத் தரப்பு மொழிகளையும் ஆண்ட வல்லமை கொண்டவர் _________
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "செங்கல்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: "எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்" - என்று கூறும் நூல் ___
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சொல்லையும், பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது _________ அணி எனப்படும்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கோவலனும், கண்ணகியும் ________ மாநகருக்குள் சென்றனர்.
பிரித்து எழுதுக: "தலையில்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது _______
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம் ________
பிரித்து எழுதுக: "வாழ்வாக"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அன்னை தெரசா பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு __________
பிரித்து எழுதுக: "தலைக்கனம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: "கப்பலுக்குப் போன மச்சான்" என்பது __________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அறம், பொருள், வீடு என்பது ________ பயன்.
பிரித்து எழுதுக: "மனச்சுமைகள்
பகுபத உறுப்பிலக்கணம் தருக: "புலம்புவார்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஏழாவது சுவை என்பது _______
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ ________ தான் எப்போதும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தனின், சாகித்திய அகாடமி விருது பெற்ற புதினம் ______
பிரித்து எழுதுக: "செங்கற்கள்"
பிரித்து எழுதுக: "பொற்காலமாக"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: இன்னலிலே இருக்கும் தொழிலாளர்கள் நிலையைக் _________ நினைக்கிறார்கள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்றுப் பொருந்திப் பொருளை விளக்குவது ________ அணி ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்பது _______
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: வாழ்வில் _________ பிடித்தவர் உண்டு.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: _______ அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தீவக அணி _____ வகைப்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது _______ அணியாகும்.
சரியான பொருள் தருக: "கற்காலம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தன் வாழ்வு தொலைக்காமல் தற்காத்து வைப்பதற்காய் _________ கை வைக்கிறாள் இவள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: "வாய்மையே மழைநீராகி" - இத்தொடரில் வெளிப்படும் அணி ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தன் பிறந்த மாவட்டம் _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: "இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்" - இவ்வடிகளில் கற்காலம் என்பது ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் ________ உணவுக்காக
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தன், பிச்சைக்காரனுக்கு சொந்தமாகப் போட்ட பிச்சை ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சோவியத் நாட்டு விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தன், உள்ளடக்க விரிவால் _________ வாசக நெஞ்சங்களில் விதைத்தவர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: நாகூர்ரூமி ________ மாவட்டத்தில் பிறந்தார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பள்ளிக்கல்வி அளவே படித்திருந்த ஜெயகாந்தன் தமிழிலக்கிய உலகில் மிகப்பெரிய ________ திகழ்கிறார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கலையின் கணவனாகவும், சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது ____
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சமூக அமைப்பின் ________ எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தன் சோவியத், _________ இலக்கியங்களைத் தானே படித்து உணர்ந்தார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தீவகம் என்ற சொல்லின் பொருள் ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாத _______ போலவே இருக்கும் கல்மனங்களுக்குள் மனிதத்தைப் புகுத்தி விடுகிறார்கள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ________
சரியான பொருள் தருக: "பொற்காலம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: இலக்கியத்திற்கான உன்னத விருதுகளை வென்றவர் _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: உண்மையான இயல்புத் தன்மையை செய்யுளில் கூறுவது ______ அணியாகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தனின், உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு கிடைத்த விருது _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தன் பிறந்த ஆண்டு _______
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ________ உபதேசிக்கவே வியாசர் பாரதத்தை எழுதினார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தனின் ஊருக்குப் போக இரயில் கட்டணமாக ஜெயகாந்தன் எண்ணிய ரூபாய்
பிரித்து எழுதுக: "எதுவாயினும்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: "கடைசி சல்லியையும் ஒரு ராஜாவைப் போல் செலவு செய்" என்பது __________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: புதிய பார்வை என்பது _______
பிரித்து எழுதுக: "சிறிதளவே"
சரியான பொருள் தருக: "சலனங்கள்"
பிரித்து எழுதுக: "கற்காலம்தான்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தனின் ஊருக்குப் போக இரயில் கட்டணம் எவ்வளவு என்று டிக்கெட் கொடுப்பவர் சொன்னார்?
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: "கானற் கயலாம் வயலிற் கயலாம்" - இத்தொடரில் வெளிப்படும் அணி ________
பிரித்து எழுதுக: "கற்களெல்லாம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தன் மறைந்த ஆண்டு _______
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஜெயகாந்தன், பிச்சைக்காரனுக்கு முதலில் போட்ட பிச்சை ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: வானுயர்ந்த கட்டிடங்களைப் பார்த்து வியக்கிறோம் ________ என்றும் போற்றுகின்றோம்
பிரித்து எழுதுக: "புலம்புவார்"