பிரித்து எழுதுக: "தீதின்றி"
பிரித்து எழுதுக: "கற்றறிதல்"
சரியான பொருள் தருக: "Aesthetics"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் __________ நிலத்திற்குரிய தொழிலாகும்.
பிரித்து எழுதுக: "மகிழ்ந்துள்ளம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சித்திரை, வைகாசி ஆகிய இரண்டும் ________ காலத்திற்குரியன.
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "வன்கண்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: நிலமும், பொழுதும் _________ எனப்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ________ என்பது வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப்பொருள் கொள்ளப்படுகின்றது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பொழுது _______ வகைப்படும்.
சரியான பொருள் தருக: "Myth"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கைக்கிளை எனப்படுவது ________
சரியான பொருள் தருக: "இடும்பை"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: மருத நிலத்திற்குரிய தெய்வம் _______
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே __________
சரியான பொருள் தருக: "ஒழுகுதல்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: _________ நிகழ்த்துதலில் இத்தனை பேர் தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது
பிரித்து எழுதுக: "செருக்கறுக்கும்"
சரியான பொருள் தருக: "Terminology"
சரியான பொருள் தருக: "இன்மை"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கம்பீரத்துடன் ஒரே நிறத் துணியை வீசி ஆடும் ஆட்டம் _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பாலைத்திணைக்குரிய ஊர் ________
சரியான பொருள் தருக: "ஆள்வினை"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: முல்லை நிலத்தின் சிறுபொழுது __________
பிரித்து எழுதுக: "குன்றேறி"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பெரும் பொழுது ஓராண்டின் _______ கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: வருணன் ______ நிலத்திற்குரிய தெய்வம்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கரகாட்டம் கரகம் என்றும், _______ என்றும் அழைக்கப்படுகிறது.
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "அருவினை"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது ______
சரியான பொருள் தருக: "செறுக்கு"
சரியான பொருள் தருக: "நீள்வினை"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: மருதத்திணைக்குரிய சிறுபொழுது _______
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: காலை 6 மணி முதல் 10 மணி வரை ______ எனப்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்வது ________
சரியான பொருள் தருக: "ஏதிலான்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஆறு பெரும் பொழுதுகளையும் கொண்ட திணைகள் மருதம், ______ ஆகும்
சரியான பொருள் தருக: "அருவினை"
பிரித்து எழுதுக: "நூலோடுடையார்"
சரியான பொருள் தருக: "அகவுதல்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது ________
சரியான பொருள் தருக: "உழுவை"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல்களில் ஒரு வகை ______ ஆகும்.
சரியான பொருள் தருக: "அணிமை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் _________ உயர்ந்து விளங்கும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படுவது _______
பிரித்து எழுதுக: "அருவினை"
பிரித்து எழுதுக: "பொருளல்ல"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பாலை நிலத்திற்குரிய பறவை _________
சரியான பொருள் தருக: "ஒப்பார்"
பிரித்து எழுதுக: "பொருளாக்கம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் __________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கடலும் கடல் சார்ந்த இடமும் _______ நிலமாகும்
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "ஆள்வினை"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பாரந்தாங்கும் கோல் எனப் பொருள் தரும் சொல் __________
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "அறிந்து"
சரியான பொருள் தருக: "ஒன்னார்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: மணமுழா, நெல்லரிகிணை ஆகிய இரண்டும் _______ திணைக்குரிய பறைகள்.
சரியான பொருள் தருக: "ஈவார்"
பிரித்து எழுதுக: "உலகத்தியற்கை"
சரியான பொருள் தருக: "கதி நுட்பம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அகப்பொருள் ______ வகைப்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அமைச்சராவதற்கு _______ பண்புகளை வள்ளுவர் கூறுகிறார்.
சரியான பொருள் தருக: "மதி நுட்பம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 'வாரா பொருளாக்கம்' என்பதன் இலக்கணக்குறிப்பு _______
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: "தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான்" - இப்பாடலில் _________ அணி பயின்று வந்துள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் __________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பொருள் என்பது _______ ஆகும்.
சரியான பொருள் தருக: "வன்கண்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பொருளிலக்கணம் _____ வகைப்படும்.
சரியான பொருள் தருக: "புல்லார்"
சரியான பொருள் தருக: "தால்"
சரியான பொருள் தருக: "எள்ளா"
சரியான பொருள் தருக: "உவப்பு"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: நேர் நேர் __________
சரியான பொருள் தருக: "ஏந்தெழில்"
பிரித்து எழுதுக: "அறனீனும்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: முல்லை திணைக்குரிய பெரும்பொழுது _______ எனப்படும்.
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கருவியும் காலமும்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் _______ ஈட்டுதலாகும்.
சரியான பொருள் தருக: "சுற்றம்"
பிரித்து எழுதுக: "அன்பிலன்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அகத்திணைகள் ________ வகைப்படும்.
சரியான பொருள் தருக: "Artifacts"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: யாமம் - இச்சிறுபொழுது ________ திணைக்குரியது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: "நீரற வறியாக் கரகத்து" என்று குறிப்பிடும் இலக்கியம் ________
பிரித்து எழுதுக: "திறனறிந்து"