சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வாவா" என்பது _______ தொடர்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "ஆடி ஆடி ஓய்ந்துறங்கு" என்பது _________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "எண்ணம்" என்ற சொல்லின் பொருள் ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :தீதீதீ - எவ்வகைத் தொடர்?
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :மயிலே! நீ தூது செல்லாயோ? - எவ்வகைத் தொடர்?
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "நவீன இலக்கியம்" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமிழது சிறப்பு " என்பது _________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மயக்கம்" என்ற சொல்லின் பொருள் ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"அறிந்த பெற்றோர்" என்பது ______ தொடர் ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"நிலவோ காய்ந்தது!" என்பது _______ தொடர் ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"கொண்டனர் மகிழ்ச்சி" என்பது ______ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "காப்பிய இலக்கியம்" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"விழியால் பேசினாள்" - எவ்வகைத் தொடர்?
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மற்றொன்று" என்பது _________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமிழ் வாழ்க!" என்பது ________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "செவ்விலக்கியம்" என்பதன் பொருள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பிரிவின்கண் துன்பம்" என்பது _______ தொடர்வகையைச் சார்ந்தது.
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "பகைகொளல்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"ஊரின் நீங்கினர்" என்பது ________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'இன்மை' என்ற சொல்லின் பொருள் _________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : அரிய "கவிதைகளின் தொகுப்பு" இது ____________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வட்டார இலக்கியம்" என்பதன் பொருள்
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "ஒழுக்கம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமிழைக் கற்றான்" என்பது _________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமிழால் வாழ்கிறோம்" என்பது __________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "நிறைந்த தமிழ்" என்பது _______ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "உஞற்றுபவர்" என்பதன் பொருள் ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமிழுக்குத் தொண்டு செய்" என்பது ________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'கோலொடு நின்றான்' என்பது __________ குறிக்கும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வந்த" அண்ணன் என்பது ________ தொடர்.
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "எய்தாப்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'கண்ணோட்டம்' என்பதன் பொருள் _________
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "எய்துவர்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பழகப் பழகப்" பாலும் புளிக்கும் என்பது _________ தொடர்.
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கொளல்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "காலையில் நீயெழும்பு" என்பது _________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமிழுக்குத் தொண்டு செய்" என்பது _______ தொடர்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'தாளாண்மை' என்பதன் பொருள் __________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமரா" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :தொகாநிலைத் தொடர் _______ வகைப்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமிழா! எழு!" என்பது ________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"பால்வண்ணன் வந்தான்" என்பது ________ தொடராகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பண்டைய இலக்கியம்" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பாடினேன் தாலாட்டு" என்பது _______ தொடர்.
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "படும்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "திரு" என்ற சொல்லின் பொருள் ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : திருவள்ளுவர் நாள் ___________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பல்லார்" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மாம்பூவே கண்ணுறங்கு" என்பது ________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : குறள் என்பது __________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "நாமம்" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "காமம்" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பிரிவின்கண் துன்பம்" என்பது ___________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "நச்சப்படாதவன்" என்பது _______
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பத்தடுத்த" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "ஊழ்" என்ற சொல்லின் பொருள் ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வளர்ந்தது தமிழ்" என்பது ______ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வந்து போனான்" என்பது _______ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பேணி" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "கண்ணே கண்ணுறங்கு" என்பத ______ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தெரிந்த இடம்" என்பது ______ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'பேணி' என்ற சொல் தரும் பொருள் ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வடித்த" கஞ்சியில் சீலையை அலசினேன் என்பது ________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'தாழாது' என்ற சொல்லின் பொருள் _________
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கொடுப்பதூஉம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"அழைத்தனர் உற்றார்" - எவ்வகைத் தொடர்?
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மாமழை பெய்கையிலே" என்பது ________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வெகுளி" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : திருக்குறள் ________ நூல்களுள் ஒன்று.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'அசாவாமை' என்பது _________
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "நாமம் கெட"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "சாலப் பசித்தது" என்பது ________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பக்தி இலக்கியம்" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"அம்ம வாழி" - எவ்வகைத் தொடர்?
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மயக்கம்" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "நாட்டுப்புற இலக்கியம்" என்பதன் பொருள்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : மேடையில்"நன்றாகப்" பேசினான் என்பது __________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "நன்று நன்று" என்பது ________ தொடர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"தமிழின் விலகேன்" என்பது _______ தொடர்.