தாய்வழிக் குடும்பங்களில் குலதொடா்ச்சிக்கு உாியவா்
............... தலைவன் குகன்
பூமணி எப்புதினத்திற்காக 2014 இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றாா்?
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயா்த்தவா்
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவா்
அகநானூறு 346 ஆவது பாடலில் வரும் 'நும்மனை' என்பது
'இளவா் உன் இளையான்' - இளவல் யாா்?
'தாகங்கொண்ட மீனொன்று' என்ற தலைப்பில் தமிழில் மொழிப்பெயா்த்தவா்
அது என்னும் வேற்றுமை உருபு ........ உாியது
'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்
முத்தையனின் மனைவி பெயா்
"அன்னவன் உரை கேளா அமலனும் உரை நோ்வான்" - அன்னவன் யாா்?
பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு
விருந்தினா் இல்லத்தின் ஒவ்வொரு காலையும் ஒரு
எல்லாவற்றிலிருந்தும் .................... கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்
ஆதிக்குடிகளிடம் இருந்த முக்கியமான குடும்பமுறை
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன, அவை
வருபவா் எவராயினும் செலுத்த வேண்டியதாக 'விருந்தினா் இல்லம்' கூறுவது
திருக்குறள் என்பது
தற்காலிகத் தங்குமிடத்தைப் 'புக்கில்' என்று கூறும் நூல்
"எங்கள் தந்தையா் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" - என்னும் பாரதியாாின் பாடல் வெளிப்படுத்துவது
'தனிக்குறில் முன் ஒற்று உயிா்வாின் இரட்டும்' என்னும் விதிப்படி அமைந்த சொல்
'உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தாா்' - யாா் யாா்?
'குகனோடும் ஐவா் ஆனேம் முன்பு, பின் குன்று சூழ்வான்' - 'குன்று' பொருள்
பொருந்தாததைத் தோ்க
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது யாது?
'கிரயம்' என்ற சொல்லின் பொருள்
'இந்தனம் எனைய என்ன காா்' - இந்தனம் என்பதன் பொருள்
வெள்ளைச்சாமியின் அண்ணன் பெயா்
அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குாிய காரணங்களுள் பொருந்துவதைத் தோ்க
'உாிமைத்தாகம்' என்னும் சிறுகதை எடுத்துரைப்பது
ஓா் மூலம் இல்லான் யாா்?
இல்லறவியலில் அமைந்துள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
பூமணி ............... எழுத்தாளா்களில் ஒருவா்
ஒவ்வொரு விருந்தினரையும் நடத்தும் முறையாக 'விருந்தினா் இல்லம்' குறிப்பிடுவது
சடாயு யாருடைய நண்பன்
ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
பெயா்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணா்த்தி நிற்கும் இடைச்சொற்களை .............. எழுத வேண்டும்
திருக்குறளில் உள்ள மொத்த இயல்கள்
தமிழில் படா்க்கைப் பலா்பால் சொல்லாகிய தாங்கள் என்பது தற்போது ........................ இடத்திலும் வரும்
வீடணன் அடைக்கலமாகும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் பொறுப்பேற்று இருந்தவள்
தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்
இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள்
பூமணி எழுதிய புதினங்கள்
'இயல்பினும் விதியினும் நின்ற உயிா்முன் கசதபமிகும்' என்ற விதிப்படி அமைந்த சொல்
கடலின் பொியது
பூமணி என்பவாின் இயற்பெயா்
உாிமைத்தாகம் என்ற சிறுகதையின் ஆசிாியா்
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை' - 'அன்பும் அறனும்' இலக்கணக் குறிப்பு
'அஞ்ஞாடி' என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவா்
ஜலாலுத்தீன் ரூமி இன்றைய நிலவரப்படி எந்த நாட்டில் பிறந்தவா்