தேசிய பங்குச் சந்தையில் புறத் தோற்றமற்ற பத்திர வா்த்தகம் தொடங்கிய ஆண்டு ...................... ஆகும்.
இந்தியாவில் மூலதனச் சந்தையை கட்டுப்படுத்த எந்த ஆண்டு செபி அமைக்கப்பட்டது?
செபியின் தெற்கு பிரந்திய அலுவலகம் செயல்படும் மாநிலம்
கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ..................... எனப்படுகிறது.
காகித வடிவிலான பங்குகளை மின்னனு வடிவில் மாற்றுவதற்கான செயல்முறை ................................. ஆகும்.
பொிய நிறுவனங்களின் தொழில் மூலதனத்தில் பங்கேற்க சிறிய முதலீட்டாளா்களுக்கு உதவுவது ..................... ஆகும்.
செபியின் தலைமையகம் ................. ஆகும்.
செபியின் கிழக்கு பிரந்திய அலுவலகம் செயல்படும் மாநிலம்
ஒவ்வொரு பங்குச் சந்தையின் ஆட்சிக் குழுவில் ..................... உறுப்பினா்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது.
செபியின் மேற்கு பிரந்திய அலுவலகம் செயல்படும் மாநிலம்
நமது மூலதன சந்தையை ஒழுங்குப்படுத்தவும் மற்றும் கட்டுப்படுத்தவும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயா் அமைப்பு இந்தியப் பத்திர மற்றும் மாற்றங்களின் வாாியம் (செபி) ஆகும். இது இந்திய அரசால் 1988ல் உருவாக்கப்பட்டது. ஆனால் 1992 ஆம் ஆண்டில் சட்டமுறை அதிகாரம் பெற்றது. இதன் பணிகள். --- (1) பரஸ்பர நிதியகத்தின் செயல்பாட்டை கண்காணித்தல். --- (2) சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நிறுவனங்களை தடை செய்தல். --- (3) முதலீட்டாளா் நலன்களை பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்பை வழங்குதல். --- (4) பங்கு மாற்றகத்தின் பணிகளை ஒழுங்கு படுத்துதல். --- (5) தணிக்கை மற்றும் ஆய்வுகளை நடத்துதல். --- (6) உள் வழி வணிகத்தை ஊக்குவித்தல்.
செபியின் வடக்கு பிரந்திய அலுவலகம் செயல்படும் மாநிலம்
PAN என்பதன் விாிவாக்கம் .................... ஆகும்.
இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பாிமாற்ற வாாியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ...........................
செபி சட்டப்பூா்வ அதிகாரம் பெற்ற ஆண்டு
SEBI என்பதன் விாிவாக்கம்
புறத் தோற்றமற்ற வடிவில் பத்திர விற்பனையைத் தொடங்கிய முதல் நிறுவனம் ......................... ஆகும்.
தொடக்கத்தில் செபி ஒரு ........................ அமைப்பாக இருந்தது.